/* */

திருச்சியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார்.

HIGHLIGHTS

திருச்சியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழப்பு
X

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் சிறப்பு முகாமில் வசித்து வரும் முகுந்தன்-லட்சுமி ஆகியோரின் மகள் ஜீவிதா (வயது 20). திருச்சி ஈவேரா அரசு கல்லுாரியில் பிஎஸ்சி 3-ஆம் ஆண்டு படித்து வந்த இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக காய்ச்சல் வந்துள்ளது. இதற்காக மெடிக்கல்லில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் காய்ச்சல் மேலும் அதிகமாகி உள்ளது.

இதன் காரணமாக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு ஜீவிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க