/* */

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை. தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை  விழா கொண்டாட்டம்
X

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இன்று ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி பொன்மலை ரயில்வே பனிமலையில் ரயில்வே என்ஜின்கள், கேரேஜ் பெட்டிகள், வேகன் பெட்டிகள் போன்றவைகள் பழுது பார்த்தும், தயாரித்தும் வெளிநாடு, இந்தியாவின் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இங்கு சுமார் 3 ஆயிரத்து 800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்த பணிமனையில் பல்வேறு ஷாப்புகள் உள்ளன. இன்று அந்தந்த ஷாப்களை சேர்ந்த தொழிலாளர்கள் பூஜை நடத்தினர்.

பணிமனைக்கு பொது மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால் தொழிலாளர்களின் குடும்பத்தினர்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து, அங்கு இந்த ரயில் எஞ்ஜின்கள்,கருவிகளின் முன்பாக நின்றும், மகிழ்ச்சியடைந்து ஆர்வமாக செல்போனில் செல்பி எடுத்தும், குரூப் படம் பிடித்தும் மகிழ்ந்தனர்.


இங்கு வட மாநிலத்தவர்கள் சுமார் 1,200 -க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருவதால் அதிகளவு வட மாநிலத்து குடும்பங்களையே காண முடிந்தது.

Updated On: 13 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...