/* */

திருச்சி அருகே ஊராட்சி தலைவரை கொல்ல முயற்சி

திருச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவரை கொல்ல முயன்ற வாலிபரை நவல்பட்டு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 45). இவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

இவருக்கும் பர்மா காலனியை சேர்ந்த அண்ணாதுரை மகன் ரஞ்சித் (வயது 40), என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜேம்சை, ரஞ்சித் அரிவாளால் வெட்ட முயன்றதாக ஜேம்ஸ் நவல்பட்டு போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து திருச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 14 Sep 2021 6:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்