/* */

முப்படை தளபதி உருவ படத்திற்கு தமிழக கவர்னர் ரவி திருச்சியில் மலரஞ்சலி

முப்படை தளபதி மறைந்த பிபின் ராவத் உருவ படத்திற்கு தமிழக கவர்னர் ரவி திருச்சியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

HIGHLIGHTS

முப்படை தளபதி உருவ படத்திற்கு தமிழக கவர்னர் ரவி திருச்சியில் மலரஞ்சலி
X

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி  ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

இரண்டு நாள் பயணமாக திருச்சிக்கு நேற்று வந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தங்கி உள்ளார். இன்று காலை கவர்னர் ரவி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றுசுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு கவர்னர் ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் சிவராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2021 8:06 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...