/* */

திருச்சியில் 41/2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது

திருச்சியில் 41/2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் 41/2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது
X

திருச்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  ரேஷன் அரிசி மூட்டைகள்

திருச்சி அரியமங்கலம் காட்டூர் பகுதியில் ஒருவர் ரேஷன் அரிசி கடத்தி வைத்திருப்பதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர்விவேகானந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்அலாவுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குசென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில்உள்ள ஒரு குடோனில் இஸ்மாயில் (வயது 40) என்பவர் சுமார் 41/2 டன் ரேஷன் அரிசியை மூட்டை, மூட்டையாகபதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் இஸ்மாயில் அந்த பகுதியைசுற்றிலும் உள்ள பொதுமக்களிடம் இருந்து ரேஷன்கடைகளில் இருந்து வாங்கிய அரிசியை விலை கொடுத்து வாங்கி அதைனை வெளியில் கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரைகைது செய்த போலீசார்ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர்அவர்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மணப்பாறை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 8 Nov 2021 6:50 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...