/* */

திருச்சி அருகே பள்ளிக்குள் நுழைந்து வன்முறை: 8 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி அருகே பள்ளிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே பள்ளிக்குள் நுழைந்து வன்முறை:  8 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூரில் ஹாஜியார் யூசுப் முகமது மேல் நிலைப்பள்ளி பிளஸ்டூ மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக ஆங்கில ஆசிரியர் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்குள் நுழைந்து, தகாத வார்த்தையில் பேசியதோடு, இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா (வயது 59) என்பவர் இனாம் குளத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய 5 பேர் மற்றும் புஷ்பராஜ் (வயது 21), மகாமுனி (வயது 19), சிவா (வயது 19) ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 21 Feb 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  4. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  10. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...