/* */

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி இராப்பத்து உற்சவத்தின் 3-ம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின் 3-ஆம் நாள் ஸ்ரீ நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தார்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி இராப்பத்து உற்சவத்தின் 3-ம் நாள் நிகழ்ச்சி
X
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா இராப்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து ராப்பத்து உற்சவத்தின் 3-ஆம் நாளான இன்று நண்பகல் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நாழி கேட்டான் வாசல், ராஜ மகேந்திரன் சுற்று வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் வந்தடைந்து, பகல் 1 மணிக்கு பரமபத வாசலை கடந்தார்.

பின்னர் ஆயிரங்கால் மண்டபம் செல்லும் வழியில் உள்ள மணல்வெளியில் ஆழ்வார் மரியாதை கண்டு, திருமாமணி மண்டபத்தில் நீள்முடி கிரீடம், ரத்தின அபய ஹஸ்தம், திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்..

Updated On: 16 Dec 2021 1:33 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?