/* */

ஸ்ரீரங்கத்தில் நடமாடும் வாகன காய்கறி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

ஸ்ரீரங்கத்தில் நடமாடும் வாகன காய்கறி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

ஸ்ரீரங்கத்தில் நடமாடும் வாகன காய்கறி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
X

ஸ்ரீரங்கத்தில் நடமாடும் வாகன காய்கறி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி ராஜகோபுரம் முன்பு தோட்டக்கலை துறையின் சார்பில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக 252 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ,திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உடனிருந்தனர்.

Updated On: 28 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...