/* */

திருச்சி: 87 பேர் கொரோனா பாதிப்பில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

திருச்சி: 87 பேர் கொரோனா பாதிப்பில்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
X

திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்றுவந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த 67 நபர்களும் ,கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நபர் ஆக மொத்தம் 71 நபர்கள் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதே போல சேதுராப்பட்டி அரசுபொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் 16 நபர்கள் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆக மொத்தம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 71 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 16 நபர்களும் மொத்தம் 87 நபர்கள் பூரண குணமாக்கி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

Updated On: 17 April 2021 10:08 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  2. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  4. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  5. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  8. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  9. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  10. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!