/* */

வீட்டில் ஆள் இல்லாத போது உள்ளே சென்று 5 சவரன் நகை, செல்போன் திருட்டு

திருவானைக்காவலில் வீட்டில் ஆள் இல்லாத போது உள்ளே சென்று 5 சவரன் நகை, செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

வீட்டில் ஆள் இல்லாத போது உள்ளே சென்று 5 சவரன் நகை, செல்போன் திருட்டு
X
பைல் படம்

திருச்சி திருவானைக்காவல் கந்தன் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 51). இவர் வீட்டில் யாரும் இல்லாத போது பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை திருடி சென்று விட்டனர்.

இது குறித்து ராமகிருஷ்ணன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திராகாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 27 Oct 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது