/* */

திருச்சி கொரோனா சிறப்பு மையத்தில் உணவு கேட்டு போராட்டம்

உணவு வழங்கவில்லை என போராட்டம்.

HIGHLIGHTS

திருச்சி கொரோனா சிறப்பு மையத்தில் உணவு கேட்டு போராட்டம்
X

திருச்சி மாவட்டத்தில் சேதுராபட்டியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் உள்ளது. இதில் உணவு வழங்க வில்லை என்று கூறி நோயாளிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் திருச்சி மருத்துவக் கல்லூரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாம், காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் மற்றும் சேதுராப்பட்டி பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம் செயல்பட்டு வருகிறது .

அதில் சேதுராப்பட்டி கோவிட் சிகிச்சை மையத்தில் உணவு வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் அங்கு அளிக்கப்படும் உணவு தரமற்ற உணவாக இருக்கிறது என கொரோனா நோயாளிகள் தெரிவித்தனர்.

Updated On: 24 April 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி