/* */

திருச்சியை அடுத்த முத்தரச நல்லூர் அருகே மணல் திருடிய 2 பேர் கைது

திருச்சியை அடுத்த முத்தரச நல்லூர் அருகே மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியை அடுத்த  முத்தரச நல்லூர்  அருகே மணல் திருடிய 2 பேர்  கைது
X

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் அருகே உள்ள எம்.கூடலூரை சேர்ந்தவர் கண்ணதாசன் . இவருடைய மகன் திவாகர் (வயது 26.) இவருடைய நண்பர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலிங்கராஜ் மகன் விக்னேஷ் (வயது 22).

இவர்கள் இரண்டு பேரும் கூடலூர் ரெங்கா நகரில் பிக்கப் லோடு வேனில் மணல் அள்ளிகொண்டிருந்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு படை போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து ஜீயபுரம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Updated On: 24 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  3. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  4. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  5. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  6. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  7. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  9. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  10. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை