/* */

ஸ்ரீரங்கம் தைத்தேர் விழாவில் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் தைத்தேர் விழாவில் சேஷ வாகனத்தில் நம்பெருமாள் இன்று சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் தைத்தேர் விழாவில் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்
X

தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தைத்தேர் திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பூபதி திருவிழா என அழைக்கப்படும் இந்த விழா 9ந்தேதி கொடியேற்றடத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவின் தொடர்ச்சியாக உற்சவர் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். தைத்தேர் உற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று நம்பெருமாள் தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளி உள் பிரகாரங்களில் வலம் வந்தார்.அப்போது பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

Updated On: 13 Jan 2022 11:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்