/* */

ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னதியிலும் நீர்மோர் வழங்கும் பணி துவக்கம்

ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னதியிலும் நீர்மோர் வழங்கும் பணி இன்று துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னதியிலும் நீர்மோர் வழங்கும் பணி துவக்கம்
X
ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோவில் தாயார் சன்னதியில் நீர்மோர் வழங்கும் பணியை இணை ஆணையர் மாரிமுத்து துவக்கி வைத்தார்.

கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமிகோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடந்த ஒரு மாதமாக பெரிய பெருமாள் சன்னதி கொடிமரம் அருகில் தினசரி சுமார் 5000 பேர் பக்தர்களுக்கு மூலிகை நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது. இது பக்தர்களிடம் அதிக வரவேற்பை பெற்றதையடுத்து இன்று முதல் ஸ்ரீ தாயார் சன்னதியிலும் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோரினை கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து , உதவி ஆணையர் கந்தசாமி ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தனர்.

Updated On: 20 April 2022 8:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு