/* */

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் திறப்பு- காணிக்கை ரூ.87 லட்சம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கை ரூ.87 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் திறப்பு- காணிக்கை ரூ.87 லட்சம்
X
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல்களில் இன்று பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

சுவாமி தரிசனத்தின் போது கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். இந்த காணிக்கைகள் அடங்கிய உண்டியல் மாதம்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் கோவில் வளாகத்தில் இருந்த அனைத்து உண்டியல்களையும் திறந்து காணிக்கை பணம் மற்றும் பொருட்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 87,03958 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 153 கிராம் தங்கம், 1870 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணம் 58 ஆகியவை இருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Feb 2022 2:47 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...