ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது.

Trichy Srirangam Kovil -ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

Trichy Srirangam Kovil -ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை உண்டியல் எண்ணும் பணி துவங்கியது. இணை ஆணையர் செ. மாரிமுத்து, ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர் ஆ.இரவிச்சந்திரன் ,கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future agriculture