/* */

ஸ்ரீரங்கம்: சிவப்பு கல் நேர் கிரீடம் அணிந்து எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா இராப்பத்து 4-ம் நாளில் சிவப்பு கல் நேர் கிரீடம் அணிந்து எழுந்தருளினார் நம்பெருமாள்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம்: சிவப்பு கல் நேர் கிரீடம் அணிந்து எழுந்தருளினார் நம்பெருமாள்
X

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழாவில் சிவப்பு கல் நேர் கிரீட அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியான சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு 14ம் தேதி நடைபெற்றது.

இராப்பத்து உற்சவத்தின் 4ம் நாளான இன்று மதியம் ஸ்ரீ நம்பெருமாள், சிகப்பு கல் நேர் கிரீடம், ரங்கூன் அட்டிகை, பெரிய பிராட்டி பதக்கம், புஜகீர்த்தி மார்பில் சாற்றி, மகரி, சந்திர ஹாரம், அடுக்கு பதங்கங்கள், முத்து சரப்பிலி, ரத்தின அபயஹஸ்தம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

Updated On: 17 Dec 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...