/* */

ஸ்ரீரங்கம் பங்குனி தேர் திருவிழா: தங்க சேஷ வாகனத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் பங்குனி தேர் திருவிழாவில் தங்க சேஷ வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் பங்குனி தேர் திருவிழா: தங்க சேஷ வாகனத்தில் நம்பெருமாள்
X
தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் ஸ்ரீ நம்பெருமாள்.

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆதி பிரமோற்சவம் எனப்படும் பங்குனி தேர் திருவிழா கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

அந்த வகையில் பங்குனி தேர் திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று காலை ஸ்ரீ நம்பெருமாள் தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார் .அப்போது பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 14 March 2022 11:33 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை