/* */

ஸ்ரீரங்கத்தில் இணைய வழியில் குழந்தைகளுக்கு ஆன்மீக வகுப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குழந்தைகளுக்கு இணைய வழியில் நடத்தப்படும் ஆன்மீக வகுப்பு தொடங்கியது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கத்தில் இணைய வழியில் குழந்தைகளுக்கு ஆன்மீக வகுப்பு
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குழந்தைகளுக்கு இணையவழி, ஆன்மீக வகுப்பு தொடங்கியது

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படியும் இந்த சமய அறநிலையத் துறை அமைச்சரின் ஆலோசனை படியும் , இந்து சமய ஆணையர் வழிகட்டதலின் படியும், இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டது .

முதல் நாளான இன்று ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கம் வந்த கதையை எளிய முறையில் ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் வைணவ ஆய்வு மையம் ஒருங்கிணைப்பாளர்கள் புலவர் கிருஷ்ணா மற்றும் ஜெயவித்யா ஆகியோர் குழந்தைகளுக்கு விளக்கினார் ,

முதல் வகுப்பான இன்று தமிழ்நாடு , வெளி மாநிலம் , மற்றும் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளும் பக்தர்களும் கலந்து கொண்டனர் ,

ஆன்மிக வகுப்பை துவக்கி வைத்த இணை ஆணையர் மாரிமுத்து ஆன்மிக வகுப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 வரை நடைபெறும் என்று கூறினார் ..

Updated On: 5 Jun 2021 2:35 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி