/* */

வங்கியில் நோட்டமிட்டு பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளை

திருச்சி வங்கியில் நோட்டமிட்டு பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

வங்கியில் நோட்டமிட்டு பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளை
X
கொள்ளையடிக்கும் முன் வங்கியில் நோட்டமிட்ட கொள்ளையன்.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் உள்ள கீழக்கரையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 46). இவர் ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கனரா வங்கியில் நகையை அடகு வைத்து ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதை வங்கியின் உள்ளேயே இருந்து பார்த்த அடையாளம் தெரியாத வாலிபர் அவர் வீட்டிற்க்கு செல்லும் வரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

பின்னர் பிரியங்கா தனது வீட்டிற்க்கு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தும் போது அவரிடம் இருந்த பணத்தை அந்த அடையாளம் தெரியாத வாலிபர் வழிப்பறி செய்து தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பி சென்று விட்டார். இது குறித்து பிரியங்கா ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 March 2022 12:28 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  3. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  4. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  5. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  7. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  8. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  10. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...