/* */

ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் தண்ணீரில் மூழ்கி சாவு

ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் தண்ணீரில் மூழ்கி சாவு
X

பைல் படம்

திருச்சி வடக்கு குஜிலிதோப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 65). இவர் திருச்சி ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் நேற்று மதியம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் திதி கொடுப்பதற்காக தனது மனைவி, மகன் மற்றும் உறவினர்களுடன் சென்றார்.

அப்போது அவர் தண்ணீரில் இறங்கி குளித்தார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை தேடினர். அப்போது, அவர் தண்ணீரில் மூழ்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது