/* */

ஸ்ரீரங்கத்தில் நவராத்திரி விழா 4-ஆம் நாள் விழா

நவராத்திரி விழா 4-ஆம் நாளான இன்று முத்து கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம், முத்துச்சரம் அணிந்து காட்சியளித்தார்

HIGHLIGHTS

ஸ்ரீரங்கத்தில் நவராத்திரி விழா 4-ஆம் நாள் விழா
X

ரெங்கநாச்சியார் 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது.

உற்சவத்தின் 4-ஆம் நாளான இன்று உற்சவர் ரெங்கநாச்சியார் முத்து கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம், முத்துச்சரம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.

Updated On: 9 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை