/* */

முதல்வர் வருகை தொடர்பாக திருச்சி முக்கொம்பில் அமைச்சர் நேரு ஆய்வு

முதல்வர் வருகை தொடர்பாக திருச்சி முக்கொம்பு மேலணையில் அமைச்சர் நேரு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

முதல்வர் வருகை தொடர்பாக திருச்சி முக்கொம்பில் அமைச்சர் நேரு ஆய்வு
X

திருச்சி முக்கொம்பு மேலணையில் அமைச்சர் நேரு இன்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகிற 26-ம் தேதி திருச்சி வருகிறார். திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட கதவணையை திறந்து வைக்கிறார். இதனையொட்டி தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு இன்று முக்கொம்பு மேலணைக்கு சென்று நேரடியாக பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.முதல்வர் வருகை தொடர்பாக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், தியாகராஜன், பழனியாண்டி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டை செல்லம், செயற்பொறியாளர்கள் மணி மோகன்,கீதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Updated On: 21 Jun 2022 11:13 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை