/* */

ஸ்ரீரங்கத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
X
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் காலவரையற்ற தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் நேற்று காலை ஈடுபட்டனர். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்கள், மணி நேர கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையுடன் கூடிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.

கடந்து 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் பல்கலைக்கழக தினக்கூலி பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை போன்று உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் நிலுவைத்தொகையுடன் கூடிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இரவு வரை யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், இந்த போராட்டம் நள்ளிரவிலும் நீடித்தது.

Updated On: 7 Jan 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்