/* */

முத்தரசநல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் நீதி போதனை வகுப்பு துவக்கம்

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் நீதி போதனை வகுப்பு துவக்கப்பட்டது.

HIGHLIGHTS

முத்தரசநல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் நீதி போதனை வகுப்பு துவக்கம்
X

திருச்சி முத்தரசநல்லூர் அரசு பள்ளியில் நீதி போதனை வகுப்பு துவக்கி வைக்கப்பட்டது.

தமிழக அரசின் ஆணைப்படி திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நீதி போதனை வகுப்பு இன்று தொடங்கப்பட்டது.அந்த நல்லூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கு. மீனா தலைமையில் நீதி போதனை வகுப்புகளை திருப்பராய்த் துறை விவேகானந்தா தொடக்கப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ரெங்கசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் சகாய சந்திரா வரவேற்புரையாற்றினார். உதவி ஆசிரியர் மலர் விழியாள் நன்றி கூறினார். பெல் சிட்டா மேரி , இந்திரா ஸ்ரீவித்யா. இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Updated On: 7 July 2022 12:49 PM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  2. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  7. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  10. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!