/* */

திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
X

திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 33). இவர் திருவானைக்காவல் டிரங்க் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த மண்ணச்சநல்லூர் இச்சிகாம்பட்டியை சேர்ந்த பாலா என்கிற தனவேந்தன் (வயது 20), திருவாணைக்காவல் மேல கொண்டையம் பேட்டையை சேர்ந்த குமரேசன் (வயது 24) ஆகியோர் சந்தோஷ் குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இது குறித்து புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனவேந்தன், குமரேசன் ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 14 Oct 2021 2:35 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்