/* */

திருச்சி திருவானைக்காவலில் மூங்கில் துணையில் நிற்கும் மின்கம்பம்

திருச்சி திருவானைக்காவலில் மூங்கில் துணையோடு நிற்கும் மின் கம்பத்தை மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சி திருவானைக்காவலில் மூங்கில் துணையில் நிற்கும் மின்கம்பம்
X

திருச்சி திருவானைக்காவலில் மூங்கில் ஏணி துணையோடு ஆபத்தான நிலையில்  நிற்கும் மின்கம்பம்.

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறாவது வார்டில் நடு கொண்டையம் பேட்டை உயர்நிலைப் பள்ளி அருகில் மின் கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளையும் பழி வாங்குவதற்கு காத்திருப்பதாக அப்பகுதி மக்கள் கருதுகிறார்கள்.

இந்த மின்கம்பமானது தற்போது மூங்கில் ஏணியின் துணையோடு நின்று கொண்டிருக்கிறது. எனவே மின் வாரிய அதிகாரிகளும் ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் இதனை கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 9 Nov 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  2. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  3. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  4. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  7. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  8. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  9. குமாரபாளையம்
    மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  10. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?