/* */

ஶ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் வெள்ளி காணிக்கையை அதிகம் செலுத்தினர்

ஶ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் உண்டியலில்அதிகப்பட்சமான வெள்ளியை காணிக்கையை செலுத்தினர்.

HIGHLIGHTS

ஶ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் வெள்ளி காணிக்கையை அதிகம் செலுத்தினர்
X

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று (25.08.2021) மாதாந்திர உண்டியல்கள் திறந்து இணை ஆணையர் செ.மாரிமுத்து, தக்காரும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களின் மண்டல இணை ஆணையரும்மான அரங்க.சுதர்சன், திருவானைக்கோயில் உதவி ஆணையர் செ.மாரியப்பன், மேலாளர் உமா ஆகியோரின் முன்னிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டது.

இதில் ரூபாய் 28,83,705 ரொக்கம், 62 கிராம், தங்கமும், 34 கிலோ 278 கிராமும் (34278 கிராம்) வெள்ளியும், 48 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் கிடைக்கப்பட்டன. வெள்ளியின் அளவான 34 கிலோ 278 கிராம் மாதாந்திர உண்டியல் எண்ணிக்கையில் கிடைக்கப்பெற்ற அதிகபட்ச அளவாகும். இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியார்கள் மற்றும் தன்னார்வ தொண்டு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Updated On: 25 Aug 2021 2:25 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி