/* */

ஸ்ரீரங்கம் தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா

ஸ்ரீரங்கம் தபால் நிலையத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா
X

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சாத்தார வீதி அருகே செயல்பட்டு கொண்டிருக்கும் தபால் நிலையத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

அதனை தொடர்ந்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் உள்ளே செல்லாமல் வெளியிலேயே இருந்தனர்..அங்க வேலை செய்யும் ஊழியர்கள் 2 நாள்களுக்கு தபால் நிலையம் விடுமுறை அளித்து தபால் நிலையத்தை கிருமிநாசினி வைத்து சுத்தம் செய்யும் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 7 May 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...