/* */

திருச்சியில் கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீசார் விசாரணை

திருச்சியில் கல்லூரி மாணவி திடீர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

திருச்சி ஸ்ரீரங்கம் கீதாபுரம் அருண் நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் மகாலட்சுமி (வயது 20). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மகாலட்சுமி, வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனைத்தொடர்ந்து அவரது தந்தை ராஜா, தாய் மணிமேகலை ஆகியோர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் மகாலட்சுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் பெற்றோர் புகாரளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 5 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  2. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  3. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  4. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  7. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!