/* */

திருச்சி முக்கொம்பு கதவணை கட்டுமான பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டுமான பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி முக்கொம்பு கதவணை கட்டுமான பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
X

திருச்சி முக்கொம்பு கதவணை கட்டுமான பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் இன்று ஆய்வு செய்தார்.

திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்தின் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.378 கோடியில் புதிய கதவணை கட்டுமான பணி நடந்து வருகிறது. திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று முக்கொம்புக்கு சென்று கதவணை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். விரைவில் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் சிறப்பு அதிகாரி கீதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Updated On: 16 Jun 2022 4:08 PM GMT

Related News

Latest News

  1. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  8. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...