திருச்சி ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
X
ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கம் ஆதி சங்கரர் ஐ.டி.ஐ.அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று நடத்திய அதிரடி சோதனையில் அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 25) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.8கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Next Story
ai in future agriculture