கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது
X
ஸ்ரீரங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் படுஜோராக விற்பனையாகும் கஞ்சா.

திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சகரை அம்பேத்கர் நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்று நடத்தப்பட்ட விசாரணையில் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த திருவானைகோவில் சக்தி நகரைச் சேர்ந்த கார்த்திக்என்பவர் கைது செய்யப்பட்டார் போலீசார் அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags

Next Story
ai as a future of cyber security