/* */

பேட்டவாய்த்தலை அருகே ஆட்டோ மோதிய விபத்தில் மூதாட்டி பலி

ஸ்ரீரங்கம் , பேட்டவாய்த்தலை அருகே ஆட்டோ மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பேட்டவாய்த்தலை அருகே ஆட்டோ மோதிய விபத்தில் மூதாட்டி பலி
X

திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை, உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்தின் அருகில், சுமார் 65 வயது மதிப்புதக்க மூதாட்டி ஒருவர், திருச்சி - கரூர் சாலையை கடக்க முயன்றார். அப் போது திருச்சியில் இருந்து, கரூர் நோக்கி சென்ற ஆட்டோ, அவர் மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலியானார்.

இறந்தவரின் உடலை, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி சத்யா கொடுத்த புகாரின் அடிப்படையில், இறந்து போன மூதாட்டி யார்? என்பது குறித்து பேட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், ஆட்டோ டிரைவர் தஞ்சாவூரை சேர்ந்த சரவணன் (வயது 52) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 9 Dec 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  2. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  3. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  4. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  6. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  8. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  9. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  10. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்