/* */

விழிப்புணர்விற்காக ஸ்ரீரங்கம் அரசு பள்ளிக்கு வழங்கப்பட்டது துணிப்பை

விழிப்புணர்விற்காக ஸ்ரீரங்கம் அரசு பள்ளிக்கு தண்ணீர் அமைப்பு சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

விழிப்புணர்விற்காக ஸ்ரீரங்கம் அரசு பள்ளிக்கு வழங்கப்பட்டது துணிப்பை
X
ஸ்ரீரங்கம் அரசு பள்ளிக்கு தண்ணீர் அமைப்பு சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பிளாஸ்டிக், மற்றும் பாலிதீன் கேரிபேக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கா தொடக்கப் பள்ளிக்கு வருகை தந்த திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகனிடம் தண்ணீர் அமைப்பு சார்பில் கே.சி. நீலமேகம் துணிப்பை இயக்கம் விழிப்புணர்வுக்காக துணிப்பைகளை வழங்கினார். அந்தநல்லூர் ஒன்றியம் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் , விதைகள் யோகதாதன், டாக்டர் சிவபாலன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 27 July 2022 10:23 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  2. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  4. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  5. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  6. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  7. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  8. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்