/* */

திருச்சி சோமரசம்பேட்டையில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

திருச்சி அருகே சோமரசம் பேட்டையில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி சோமரசம்பேட்டையில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
X

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள கீழவயலூர் செல்லும் சாலையில் ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சிலர் சீட்டு விளையாடிக் கொண் டிருப்பதாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோமரசம்பேட்டை மாரியம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்த சாதிக் பாட்சா (40), அதே பகுதியை சேர்ந்த பஷீர் முகமது (37), புங்கனூர் அம்மாசி நகர் பகுதியைச் சேர்ந்த பூபதி (40), சோமரசம்பேட்டை எட்டு மாந்திடல் மோகன் (39), பாலக்கரையை சேர்ந்த பழனியாண்டி (29), சாமிநாதன் (30) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிட மிருந்து ஒரு சீட்டு கட்டு, ரூ.8,300 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 12 Jan 2022 2:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....