ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1,260 கிலோ சேமியா உபயம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1,260 கிலோ சேமியா உபயம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சேமியா வழங்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1,260 கிலோ சேமியா உபயமாக வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் நாள் முழுதும் அன்னதான திட்டத்திற்கு ஃபாம்பினோ புட்ஸ் நிறுவனத்தினர் ஆண்டு ஒன்று 3000 கிலோ ( 3 டன்) சேமியாவை உபயமாக தர முன்வந்து உள்ளனர். இதில் இன்று முதல் கட்டமாக 1260 கிலோ சேமியாவை கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்துவிடம் வழங்கினர். உடன் அர்ச்சகர் சுந்தர் பட்டர் , உதவி கண்காணிப்பாளர் பி.ஆர் கிருஷ்ணா மற்றும் பிரபல சமையல் கலைஞர் செப் தாமு ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story
photoshop ai tool