/* */

அம்மா மண்டபத்தில் நீரில் மூழ்கி டாக்டர் பலி

அம்மா மண்டபத்தில் நீரில் மூழ்கி டாக்டர் பலி
X

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இன்று திதி கொடுக்க வந்த அரசு டாக்டர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருச்சி காட்டூர் கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் கிஷோர் பிரியதர்ஷன் (34). இவர் திருச்சி புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது மாமியாரின் தாயாருக்கு திதி கொடுப்பதற்காக இன்று காலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்து திதி கொடுத்து விட்டு காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டடது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நீரில் மூழ்கி இறந்த கிஷோர் பிரியதர்ஷன் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 22 Jan 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...