/* */

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

HIGHLIGHTS

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
X

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர்ப.மு.நெ.முஜிபுர் ரகுமான்  தலைமையில் நல்லிணக்க நாள் உறுதி ஏற்கும் அலுவலர்கள். 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் தலைமையில் இன்று முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டார்கள். இந்தநிகழ்ச்சியில், உதவிஆணையர்கள் ச.நா.சண்முகம், செ.பிரபாகரன், எஸ்.திருஞானம் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

Updated On: 19 Aug 2021 6:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...