/* */

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் பாதுகாப்பு பணி தீவிரம்

முசிறி அடுத்த காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் பாதுகாப்பு பணி தீவிரம்
X

முசிறி அடுத்த காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணி.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த காட்டுப்புத்தூர் பேரூராட்சியில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் உமாராணி, துணை அலுவலர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம், தனிப்பிரிவு காவலர் ரவிச்சந்திரன், காவலர்கள் சண்முகம், வினோத் உள்ளிட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இங்கு முதல் நாளான நேற்றும், 2- வது நாளான இன்றும் எந்த வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Updated On: 29 Jan 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  2. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  3. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  4. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  5. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  6. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  8. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  9. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  10. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...