/* */

வெற்றிலை அலங்காரத்தில் அருள் பாலித்தார் தொட்டியம் மதுரை காளியம்மன்

திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

HIGHLIGHTS

வெற்றிலை அலங்காரத்தில்  அருள் பாலித்தார் தொட்டியம் மதுரை காளியம்மன்
X

தொட்டியம் மதுரை காளியம்மன் வெற்றிலை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ளது மதுரை காளியம்மன்கோவில். மிகவும் சக்தி வாய்ந்த இந்த கோவிலில் தை அமாவாசையையொட்டி அம்மனுக்கு நேற்று இரவு வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Updated On: 1 Feb 2022 2:29 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்