/* */

சமத்துவபுரம் சீரமைப்பு பணியை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு

முசிறி அருகே சமத்துவபுரம் சீரமைப்பு பணியை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சமத்துவபுரம் சீரமைப்பு பணியை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
X

திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுக்குளம் கிராமத்தில் சமத்துவபுரம் சீரமைப்பு பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள காட்டுக்குளம் கிராமத்தில் சமத்துவ புரம் உள்ளது. இங்குள்ள சமத்துவ புரத்தில் பழுதடைந்த வீடுகளை சீரமைப்பு செய்யும் பணிகள் சுமார் ஒரு கோடியே 12லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் மா. பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 21 Jun 2022 1:14 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்