/* */

முசிறி அருகே புதிய ரேஷன் கடையை அமைச்சர் கே.என்.நேரு திறந்தார்

முசிறி அருகே வேங்கை மண்டலத்தில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

முசிறி அருகே புதிய ரேஷன் கடையை அமைச்சர் கே.என்.நேரு திறந்தார்
X

முசிறி அருகே வேங்கை மண்டலத்தில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் நேரு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ளது வேங்கைமண்டலம் கிராமம். இங்கு புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு உள்ளது. இந்த கடையினை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே .என். நேரு இன்று திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், தியாகராஜன், ஸ்டாலின் குமார், முசிறி ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன், மற்றும் கூட்டுறவு சங்க இணைப்பாளர்கள் பாண்டியன், ஜெயராமன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Updated On: 22 Jun 2022 10:14 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!