/* */

திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கியவர் கைது

பஞ்சாயத்து செயலாளரை தகாத வார்த்தைகளால் திட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கியவர் கைது
X

பைல் படம்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காடுவெட்டி ஊராட்சி செயலாளர் சரவணன் (48). இவர் சம்பவத்தன்று கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேலவழிக்காட்டைச் சேர்ந்த அருள் என்பவர், எங்கள் பகுதியில் மின் கம்பம் சரியாக இல்லை. விளக்கு எரிவது இல்லை என்று கூறி தகாத வார்த்தையால் திட்டி ஊராட்சி செயலாளர் சரவணனை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து அருளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?