/* */

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பலி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலியானார்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டம் முசிறி  அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பலி
X

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ராகவி (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பள்ளி மாணவி தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் முசிறி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ராகவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்