/* */

திருச்சி அருகே நடந்து சென்ற கிராம செவிலியரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சி அருகே நடந்து சென்ற கிராம செவிலியரிடம் 5 பவுன் சங்கிலி பறித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

திருச்சி அருகே நடந்து சென்ற கிராம செவிலியரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
X

திருச்சி மாவட்டம் மணப்பாறை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிந்துஜாமேரி.இவர் மரவனூரில் உள்ள அரசுஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றிவருகிறார்.

நேற்று மாலை பணிமுடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல சிந்துஜா மரவனூர் பஸ் நிறுத்தம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி-திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிந்துஜாவிடம் ஒரு வீட்டு முகவரி கேட்டுள்ளனர். இதையடுத்து திடீரென்று அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியைபறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அதே மோட்டார் சைக்கிளில் தப்பியுள்ளனர்.

இதுகுறித்து சிந்துஜா கொடுத்தபுகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்துமர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 27 Oct 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  4. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  5. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  6. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்