/* */

மணப்பாறையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம்

மணப்பாறையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று மற்றும் 11ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

மணப்பாறையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம்
X

மணப்பாறையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழக அரசின் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மின் இணைப்புக்கு பதிவு செய்துள்ள விவசாயிகள் பெயர் மற்றும் சர்வே எண் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

மின் இணைப்புக்கு பதிவு செய்துள்ள விவசாயிகள் காலமாகிவிட்டாலோ அல்லது நிலத்தை விற்பனை செய்திருந்தாலோ அந்த இடத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்கு பெயர் மாற்றம் மற்றும் சர்வே எண் மாற்றம் செய்ய விவசாயிகளுக்கு தமிழக அரசால் வாய்ப்பு வழங்கப்பட்டு அதற்கான சிறப்பு முகாம் 3 நாட்கள் நடைபெறுகிறது.

அதன்படி மணப்பாறை கோட்டத்தில் உள்ள 15 பிரிவு அலுவலகங்களிலிலும் நேற்று, இன்று மற்றும் 11-ம் தேதி செவ்வாய்கிழமையும் (6, 7-ம் தேதி மற்றும் 11-ம் தேதி) இந்த முகாம் நடைபெறுகிறது.

Updated On: 7 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...