/* */

திருச்சி: சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது

திருச்சி அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சி: சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது
X

திருச்சி மாவட்டம், வளநாடு அருகே மதுக்காரன்பட்டியில் உள்ள தோனியாற்றில், சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், தனிப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது, 2 பேர் டிராக்டர், டிப்பரில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக மணல் அள்ளிய புரசமடைக்களத்தைச் சேர்ந்த பிராம்பட்டி ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35), பிராம்பட்டியைச் சேர்ந்த பழனிவேல் (வயது 32) ஆகியோர் மீது, வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ததுடன், டிராக்டர் மற்றும் டிப்பரையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 5 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  4. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  9. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  10. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்