/* */

மணப்பாறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

மணப்பாறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

மணப்பாறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
X

மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு ரோட்டரி சங்கம் மூலம் மருத்துவமனைக்கு உபகரணங்களை வழங்கினார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ரோட்டரி சங்கம் சார்பில் சுமார் 6 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங்கினர்.

இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசூரணக்குடிநீரை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.கொரோனா தடுப்பூசி இல்லாத நிலை ஏற்பட்டாலும் கூட இன்னும் ஓரிரு தினங்களில் மக்களை அழைத்து மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும். திருச்சி மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசி கேட்டுள்ளோம். அவை இன்னும் ஓரிரு தினங்களில் வந்ததும் மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.

எங்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்கள். ஆட்சிக்கு அவர்களால் வர முடியவில்லை. அப்புறம் அவர்கள் எங்களை வாழ்கன்னா சொல்லுவாங்க. அவர்களின் விமர்சனங்களுக்கும் எல்லாம் பதில் சொல்லாமல் செயலில் காட்டுவோம். மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றித் தருவோம் என்று கூறினார்.

Updated On: 1 Jun 2021 7:41 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  4. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  6. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  7. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  8. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  10. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...