/* */

கள்ளச்சந்தையில் விற்ற 200 மது பாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் கைது

மணப்பாறை அருகே, கள்ளச்சந்தையில் விற்ற 200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது; ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கள்ளச்சந்தையில் விற்ற 200 மது பாட்டில்கள் பறிமுதல் -  ஒருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள். 

குடியரசு தினமான நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்பனை நடைபெறுவதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், ஒத்தக்கடை பகுதியில் வேல்முருகன் (வயது 19) என்பவர் தோட்டத்தில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 27 Jan 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  3. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  6. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  7. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  8. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  10. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா